என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

சனி, 19 அக்டோபர், 2013

தமிழின் முதல் உலகநாயகன் நடிகர் திலகம் சிவாஜி!



புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே! என் தாய்… அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால்,

சனி, 31 மார்ச், 2012

அந்தரத்தில் சாகசம் புரியும் பெண்கள் (வீடியோ இணைப்பு)


எந்தனையோ விதமான நடனங்கள் கண்களுக்கு விருத்தாக அமைந்தாலும் அண்மையில் சீனாவில் இடம்பெற்ற ஒரு நடனம் பல பேரின் மனதை தொட்டுள்ளது.
ஒன்றை சில்லு சக்கரத்தில் அந்தரத்தில் இருந்து ஐந்து பெண்கள் நிகழ்த்திய சாகசங்கள் பிரமிக்க வைக்கின்றன.(வீடியோ இணைப்பு)

வியாழன், 3 பிப்ரவரி, 2011

வவுனியாவில் கடும் மழை மக்கள் பாதிப்பு


(படங்கள் இணைப்பு)
கடந்த மூன்று தினங்களாகப் பெய்து வரும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தின் மீள்குடியேற்றப்பிரதேசத்;தில் உள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கும் கஸ்டங்களுக்கும் உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
அதிலும் குறிப்பாக நேற்று பிற்பகல் தொடங்கிய கடும் மழை இரவு 7 மணிவரை நீடித்ததனால், பாலமோட்டை, பெரியதம்பனை, சேமமடு, வீமன்கல்லு போன்ற

வியாழன், 18 நவம்பர், 2010

ஜனாதிபதியின் பிறந்த தினம்; நாடு முழுவதும் வைபவங்கள் பதவியேற்பு நிகழ்வுக்கு விசேட ஏற்பாடுகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளையொட்டியும் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டும் நாடு முழுவதும் மத வழிபாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையொட்டி உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தவிரவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளையும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

திங்கள், 11 அக்டோபர், 2010

இணையச் சமூக வலையமைப்பாமே.. ஏதாவது விளங்கிச்சா உங்களுக்கு?

இணையம் என்றால் Internet என்று எமக்குத்தெரியும். இந்தச் "சமூக வலையமைப்பு' (Social Networking) என்ற சொல்தான் கொஞ்சம் சங்கடமாயிருக்கு இல்லையா?
இந்தப் படத்தைப் பாருங்கள். கொஞ்சப்பேர் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒருத்தருக்கு மற்றவர் நண்பர், இன்னொருவர் காதலர், மற்றுமொருவர் உறவினர் என்றவாறு தொடர்புகள்.

சனி, 2 அக்டோபர், 2010

பேஸ்புக் - ஸ்கைப் இணையும் புதிய தகவல் சேவை

சமூகவலைப் பின்னல் தளமான பேஸ்புக் மற்றும் இணையத் தொலைபேசிச் சேவையான ஸ்கைப் ஆகியவை இணைந்து செயற்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைந்த தகவல்

கடன் அட்டை மோசடி மன்னரான இலங்கையர் பிரிட்டனில் கைது!

கடன் அட்டை மோசடி மன்னர்களில் ஒருவரான இலங்கைத் தமிழ் இளைஞன் (வயது-30) ஒருவர் பிரித்தானியாவில் இண்டர்போல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வேயில் கடந்த இரு வருடங்களாக இடம்பெற்று வந்த ஏராளமான கடன் அட்டை மோசடிகளின்

வியாழன், 16 செப்டம்பர், 2010

2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல் : முழு விவரம்

2009ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது (57வது தேசிய விருது) பெறும் படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பட்டியலை விருது குழுத்தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:
சிறந்த படம் : குட்டி ஷ்ரங் (மம்முட்டி நடித்த மலையாள படம்). இந்த படத்தை தயாரித்த ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், படத்தின் டைரக்டர் ஷாஜி என்.கருணுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும்

மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்டர்நெட் பயன்படுத்துவதால் சாதகமான மருத்துவ பயன் ஏற்படுவதாக கூறும் ஆராய்ச்சி வெளிவந்துள்ளது. டீன்ஏஜ் மனஅழுத்த நோயாளிகள், இன்டர்நெட் பார்ப்பதால் குணமாகலாம் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இன்டர்நெட் செல்ப் ஹெல்ப் பார் டெப்ரஷன்என்ற தலைப்பில் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய பேராசிரியர் சுவனா சேத்தி ஆய்வு நடத்தினார்.
மனஅழுத்தம் கொண்ட டீன்ஏஜ் வயதினரை தேர்வு செய்து, இன்டர்நெட்டில் மனநலம் குறித்த தகவல் பரிமாற்ற இணைய தளங்களை பார்த்து வர செய்தார்.

புதன், 15 செப்டம்பர், 2010

50 அடி உயரத்தில் நின்று போராட்டம் நடத்தியவர் 18 மணி நேரத்தின் பின்னர் கீழே இறக்கப்பட்டார் .

அரசாங்கத்தினால் நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக கூறி சுமார் 50 அடி உயர கம்பத்தில் ஏறி இருந்து புதுவிதமான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய நபர் 18 மணிநேரத்தின் பின்னர் மிகவும் பாதுகாப்பான முறையில் கீழே இறக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை பாதுகாப்பாக கீழே இறக்குவதற்கு 18 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரும்

திங்கள், 13 செப்டம்பர், 2010

பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய.........

நம்மில் பலர்பேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம், இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும்.
பேஸ்புக் கணக்கினை அலுவலகத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது

வியாழன், 9 செப்டம்பர், 2010

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம்.

குறட்டை அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடி இருக்கும். உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்லவேண்டி வரும்.

புதன், 8 செப்டம்பர், 2010

பிரபல திரைப்பட நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்

பிரபல திரைப்பட நடிகர் முரளி இன்று காலை சென்னையில் காலமானார். தமிழ்ப்படங்களில் நாயகனாக நடித்து வந்த முரளி (வயது 47), மாரடைப்புக் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது. பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி.

திங்கள், 6 செப்டம்பர், 2010

Facebook Profile Tab இல் இணைப்பது எவ்வாறு?

இன்றைய சிந்தனையை இதுவரை Facebook Profile Tab இல் இணைக்காதவர்கள் இணைக்கும் முறை:

  1. http://apps.facebook.com/thoughtsoftheday/ இற்குச் செல்லவும்.
  2. Add Profile Tab பொத்தானை அழுத்தவும்.
  3. காட்சியளிக்கும் Dialog Box இலுள்ள Add Profile Tab பொத்தானை மீண்டும் அழுத்தவும்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

உணவத்தின் வேலை செய்த பெண் மீது பலத்த அடி (வீடியோ இணைப்பு)

கனடாவில் இன்று சிக்கன் நட்ஸ் தராத காரணத்தினால் காரில் இருந்து இறங்கி உணவகத்தில் வேலை செய்த பெண் மீது பலத்த அடி கொடுத்த பெண் ஒருவர் கண்ணாடியையும் உடைத்துட்டு சென்றுள்ளார்.

இதுதான் உலகம்....

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தமிழ் சோகப் பாடல்களின் வரிகள் சில.............


எங்கே எனது கவிதை....

படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வரிகள் - வைமுத்து

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை 
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அப்புறம் இவர்தான்- ஓர் அலசல்


இன்றைய தேதியில்அதிகமான சினிமா பார்க்கும் மக்கள் பயன்படுத்தப்படும் சினிமா வசனங்கள் வடிவேலு படங்களில் பயன்படுத்தும் வசனமாகவே இருக்கிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆர் பட வசனங்களையும் பின்னர் ரஜினி பட வசனங்களையும் (பஞ்ச்) அதிகமானவர்கள் பேச்சுக்களுக்கு நடுவே சாதரணாமாக உபயோகப்படுத்தி வந்தனர்.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம்

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைக்ரோசெப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ் மற்றும் முதலீட்டாளர் வொரன் புபே ஆகியோரினால் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இளவயது - நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான்.

வேளாங்கண்ணியில் அதிசயம் ! தோண்ட தோண்ட சிலைகள்

வேளாங்கண்ணியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது பூமிக்குள் புதைந்திருந்த 13 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.தோண்ட தோண்ட சிலைகள் நாகை மாவட்டம்

வியாழன், 29 ஜூலை, 2010

கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா?
ஆம்,கையடக்கஇல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும்

சனி, 17 ஜூலை, 2010

ஹாலிவுட் நடிகை மீது மோகம் கொண்டுள்ள உமர் பின்லேடன்

அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் உயிருடன் இருப்பதாக அவனது மகன் உமர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்ப்புக்கு மூளையாக செயல்பட்டவன் பின்லேடன்.
அவன் உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அமெரிக்க படைகள் இதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அல்கய்தா செயல்படும் இடங்களில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் பின்லேடனின் முதல் மனைவி மூலம் பிறந்த உமர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.

கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள்.

சனி, 19 ஜூன், 2010

ரஜினிதான் மாஸ்... அவரேதான் பாஸ்! : ஷங்கர் பேட்டி

திரையுலகில் ரஜினியை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவரேதான் மாஸ்... அவரேதான் பாஸ், என்கிறார் இயகத்குநர் ஷங்கர்.இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி: 
எந்திரன் 3D படமா? 

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு ஆப்பு!

ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வெற்றி பெற்று விட்டால் அதைத் தொடர்ந்து முதல் பாகம், இரண்டாம் பாகம் என பல பாகங்களை ஒளிபரப்புவதை விஜய் டிவி தனது கொள்கையாகவே வைத்திருக்கிறது.