ஆப்பிரிக்க நாடான சியர்ரா சியோனில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச் சரிவில் சுமார் 200 தொழிலாளர்கள் பலியானதாக அந்நாட்டின் இயற்கை வழங்கல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.ஆப்பிரிக்க நாடான சியர்ரா சியோன் தலைநகர் பிரீடவுனில் இருந்து 290 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.